சென்னை:
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து...
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான...
புதுடெல்லி:
மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர்...
சென்னை:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில் அதிமுகவும் தேர்தல் வியூகத்தை வகுக்கத் தயாராகி வருகிறது. இன்று மாலை அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஓபிஎஸ்-இபிஎஸ்...
ஜம்மு:
டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு, வீட்டுச்சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் மெகபூபா...