“பீகார் மாநிலத்தில் மீண்டும் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்” சிராக் பஸ்வான் அதிரடி தகவல்..
பாட்னா : பீகார் மாநிலத்தில் அண்மையில் தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், நான்காம் முறையாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.…