Tag: Education

மாணவர் நலனுக்கான புதிய செயலி: “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: மாணவர் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியான “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுத்தேர்வு தேதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது,…

மருத்துவமும் கல்வியும் திராவிட ஆட்சியின் இரு கண்கள் ; முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை திராவிட ஆட்சியின் இரு கண்களாகக் கல்வியும் மருத்துவமும் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின்…

கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமானது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட்…

நீட் தேர்வு முறையை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்  -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினம்…

பள்ளிப் பாடத்தை ஒதுக்கிவிட்டு நுழைவுத் தேர்வு ஒன்றையே இலக்காக கொண்டு மாணவர்கள் செயல்படுவது கவலையளிக்கிறது : உச்சநீதிமன்ற நீதிபதி

11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட அல்லது பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித்…

காவலர்கள் குழந்தைகள் சிறப்பு கல்வித்தொகையை உயர்த்திய முதல்வர்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக காவலர்கள் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்குக் காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி…

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடக்க…

50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன் ? அரசு பள்ளி ஆசிரியர் விளக்கம்…

மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்…

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:…