Tag: Edappadi palanisamy

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன்…

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் 5வது கூட்டம்! எடப்பாடி பங்கேற்பு

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி…

பொதுச்செயலாளர் பதவி யாருக்கு? போஸ்டர் யுத்தம் தொடங்கிய அதிமுகவினர்….

சென்னை: நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் பூதாகாரமாக எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக…

எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யப்போவதையே உட்கட்சி பூசல்கள் காட்டுகிறது: இரா.முத்தரசன்

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒருபோதும் ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”காவிரி தண்ணீர்…

அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: ராஜன் செல்லப்பாவுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

சேலம்: அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இன்று…

மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…

8வழிச்சாலைக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு! பாமகவின் நிலை என்ன?

சென்னை: சென்னை சேலம் இடையே அமைக்கப்படவிருந்த 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி…

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் கழக…

எடப்பாடி அரசுக்கு மேலும் சிக்கல்: அதிமுகவில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்?

சென்னை: முன்னாள் அமைச்சரும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம், தான் வகித்து வந்த அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு கடிதம் எழுதி…