Tag: Edappadi palanisamy

அமைதியான ஆட்சி தொடர இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: பாமகவினருக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரியில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

ஜெயலலிதா மரணத்தில் தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடுங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் சவால்

ஜெயலலிதா மரணம் குறித்து பேசினாலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது என்றும், அவர் மரணத்திற்கு தான் காரணமெனில் வழக்கு தொடரும் படியும் திமுக தலைவர் மு.க…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பு! நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி தகவல்

நாங்குனேரி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வரும்…

தமிழக முதல்வருக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் என்ன வித்தியாசம்! ஸ்டாலின் பளீச்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, தமிழக முதல்வருக்கும்,…

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணியாம்! கருணாஸ் சொல்கிறார்

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை…

டாக்டராகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏ.சி.சண்முகத்தின் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கவுரவடாக்டர் பட்டம் வழங்கி தனது நன்றிக்கடனை…

கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற எடப்பாடி…

மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுக ஆலோசனை

மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர்…

நதிநீர் பிரச்சினை பிரச்சினை தீர்க்க தமிழகம் கேரளா சார்பில் 5பேர் கொண்ட குழு!

திருவனந்தபுரம்: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்க இரு மாநிலங்கள் தரப்பிலும் 5 பேர் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.1093 கோடி ஓய்வூதிய பணப்பலன்: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2019)…