Tag: ECI

22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்…

அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில்…

தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்! குடியரசு தலைவருக்கு பார் கவுன்சில் கடிதம்…

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு டெல்லி பார் கவுன்சில் கடிதம் எழுதி உள்ளது. இது பரபரப்பை…

தேர்தல் பத்திர தரவுகளை எஸ்.பி.ஐ. வங்கி எங்களிடம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திர விவரங்களை அளித்துள்ளது.…

இரட்டை இலை சின்னம்… அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள்…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வது தொடர்பாக வரும் 15ந்தேதி ஆலோசனை!

டெல்லி: மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 பேர் பதவி இடங்களில் காலியாக உள்ள நிலையில், அந்த இடத்துக்கான நபரை தேர்வு செய்வது…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கோயல், நவம்பர் 21, 2022 அன்று…

மக்களவை தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு…

2024 மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள்…

சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு…