<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>EC Report filed in the High Court &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/ec-report-filed-in-the-high-court/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 20 Feb 2023 12:21:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>EC Report filed in the High Court &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்&#8230;</title>
		<link>https://patrikai.com/erode-east-by-election-ec-report-filed-in-the-high-court-on-steps-taken-to-prevent-irregularities/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 12:26:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EC Report filed in the High Court]]></category>
		<category><![CDATA[Erode East By-election]]></category>
		<category><![CDATA[steps taken to prevent irregularities]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251331</guid>

					<description><![CDATA[சென்னை: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?   என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், &#8220;ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.  எனவே, மத்திய படைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த கோரி தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
