சென்னை:
தமிழக அரசைப் பொறுத்தவரை மக்கள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இ பாஸ் ஆணையில்...
நடிகர் ரஜினிகாந்த் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் செல்ல 'மெடிக்கல் எமர்ஜென்சி' என பொய் கூறி இ.பாஸ் பெற்றுள்ளார். வாக்கிங் செல்வதற்காக தனது பண்ணை வீட்டுக்கு செல்லும் ரஜினிகாந்த், மருத்துவ அவசரம் என்று...
ஈ-பாஸ் கிடைப்பதில் சிக்கல். தூக்கில் தொங்கிய முதியவர்.
சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோட்டில் உள்ள சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் காதம்பரி பிளாக் ஏ 31 என்ற வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டின்...
சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது....
கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன்...
ஈ- பாஸ் இல்லாத வணடியில் ஒரு கோடி ரூபாய்…
குரங்கு பிடிக்கப் பிள்ளையார் (?) ஆன கதை என்பார்களே அப்படித்தான் நடந்திருக்கிறது சென்னை போலீசாருக்கு
முத்தியால்பேட்டை போலீசார் தகுந்த ஈ-பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை நிறுத்தி...
புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99...
சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருள்ளூர்...
சென்னை
வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் தேவையான இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று திரும்பி வர இயலாமல் உள்ளோருக்கு இ பாஸ் தமிழக...
சென்னை:
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள்...