சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், ...
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவேர்ர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே, மனிதர்களுக்கு அல்ல என்று சென்னை...
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில், 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து...
சென்னை : வரும் 17ம் தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில். முக்கியப் பணிகளுக்கு...
சென்னை
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
நாடெங்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை...
சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு விடைகொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் இபாஸ் முறை தொடர்ந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மனித உரிமை மீறலாகாதா என மனித...
திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட 503 இடங்களுக்கான பணிகளுக்கு 4...
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கொரோனா...
சென்னை: மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
ஊரடங்கு விதிகளை மத்திய அரசு தளர்த்திவிட்டு மாவட்டம் விட்டு மாவட்டம்,...
திருப்பதி
ஆந்திர மாநிலத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த...