<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>E D &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/e-d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 04 Oct 2023 12:51:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>E D &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்த அமலாக்கத்துறை</title>
		<link>https://patrikai.com/ed-arrested-aap-m-sanjay-singh-at-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Oct 2023 12:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AAP MP. Sanjay Singh]]></category>
		<category><![CDATA[Arrest]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி எம் பி]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சஞ்சய் சிங்]]></category>
		<category><![CDATA[டில்லி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271822</guid>

					<description><![CDATA[டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தொடர்ந்து தமிழகத்தில் பலவேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை</title>
		<link>https://patrikai.com/ed-rraid-continuing-in-so-many-places-of-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Sep 2023 11:59:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[raid]]></category>
		<category><![CDATA[So many places]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பல் இடங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1269468</guid>

					<description><![CDATA[சென்னை  அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைப் போல் திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்குத் தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ்</title>
		<link>https://patrikai.com/ed-served-notice-to-senthil-balajis-borhter-wife/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Aug 2023 12:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Brother's wife]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[Notice]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[சகோதரர் மனைவி]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நோட்டீஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265728</guid>

					<description><![CDATA[சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தன்ர். வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2 ஆம் நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை</title>
		<link>https://patrikai.com/ed-enquired-senthil-balaji-for-the-2nd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Aug 2023 03:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2nd day]]></category>
		<category><![CDATA[2ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[Enquiry]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[yesterday]]></category>
		<category><![CDATA[அமலக்கத்துற]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நேற்று]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265617</guid>

					<description><![CDATA[சென்னை நேற்று 2 ஆம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம்</title>
		<link>https://patrikai.com/senthil-balajis-60-land-documets-fressed-by-ed/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Aug 2023 12:19:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[60 land documents]]></category>
		<category><![CDATA[60 நில ஆவணங்கள்]]></category>
		<category><![CDATA[E D]]></category>
		<category><![CDATA[freezed]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[முடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265246</guid>

					<description><![CDATA[சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி அன்று கரூரில் கடந்த 3-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், மேலும் 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. &#160;]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
