சென்னை:
தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400...
மியான்மர்:
மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்ப கல்வி நிறுவனங்களை மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மியான்மரில் முதன்முதலில் இருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று இங்கு புதிதாக 4,132 பேருக்கு கரோனா...
சென்னை:
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
கொரோனா முதல் அலையின் போது வெளிமாநில...
சௌதாம்ப்டன்:
மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின்...
புதுடெல்லி:
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது.
இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 115 மருத்துவர் இறப்புகள் பதிவாகியுள்ளன, டெல்லியில் 109...
ஜம்மு:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும் மறைமுகமாகப் பல லட்சம் பேரும் உள்ளனர். இந்நிலையில்,...
நெல்லை:
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 108...
சென்னை:
நடிகா் வெங்கட் சுபா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவருக்கு வயது 60.
‘மொழி’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ உள்ளிட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடா்களில் இவா் நடித்துள்ளாா்.கடந்த...
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய்த் தொற்றால்...
சென்னை:
தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் எதிர்கால அரசின் செலவினங்களில்...