புதுடெல்லி:
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும்,...
சென்னை:
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து...
திருவனந்தபுரம்:
கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில பலர் உயிரிழந்தனர். மண்சரிவில்...
சென்னை:
மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம், தற்போது வரை 15.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 42 சதவிகித முதியவர்கள்...
புதுடெல்லி:
பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும், அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட...
வாசிங்டன்:
டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்கப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தமடைந்து உள்ளதாக ஆர்எஸ்எம் யுஎஸ் எல்எல்பி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் ஜோசப் புருசுலாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில், கொரோனா தொற்று நாளொன்றுக்கு 1, 57,000 என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் ...
கொழும்பு:
இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உணவு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது, இலங்கையின் மொத்த அந்நிய செலவாணி 2.5 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கிறது. இதையடுத்து,...
சென்னை:
2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுச் சுகாதார இயக்குநரகத்தின் (டிபிஎச்) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 5,53,116 பேர், கோவாக்ஸின் இரண்டாவது டோஸை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டனர். இதனால், அவர்களது...
வாஷிங்டன்:
காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி, அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் விலக...
சென்னை:
கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வடசென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்...