ராணிப்பேட்டை ஆட்சியருக்கு கொரோனா
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி…
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித்…
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முக்கிய முடிவு எடுக்கப்டுமென தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதிபங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ள…
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,…
சுவாமிமலை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு…
சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு…
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன்…
சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு…
சென்னை: தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது. நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம்…
சென்னை: வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோகர் அதிமுகவில் இணைந்தார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர்…