Tag: district

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் விழாவில் விபத்து; 11 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு…

மார்ச் 10ந்தேதி முதல் முதலமைச்சர் தலைமையில் 3 நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாடு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், வருகிற 10,11,12 ஆம் தேதிகளில் சென்னையில் மாநாடு…

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை 

திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…

நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த லடாக் ராணுவ வீரர்கள்

லாடக்: பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள்…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான…

18ல் திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 18ம் தேதி மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக…