<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dissenting judgment echo &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/dissenting-judgment-echo/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 05 Jul 2023 06:43:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Dissenting judgment echo &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி: செந்தில் பாலாஜி வழக்கில்  3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்</title>
		<link>https://patrikai.com/dissenting-judgment-echo-justice-cv-karthikeyan-appointed-as-3rd-judge-in-senthil-balaji-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jul 2023 06:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dissenting judgment echo]]></category>
		<category><![CDATA[Justice CV Karthikeyan appointed]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமனம்]]></category>
		<category><![CDATA[மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261442</guid>

					<description><![CDATA[சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், வழக்கின் 3வது நீதிபதியாக   சி.வி.கார்த்திகேயன்-ஐ நியமனம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் நெஞ்சுவலி என கூறியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், செந்தில்பாலாஜியை கைது செய்தது,  சட்டவிரோதம் என கூறி,   அவரது மனைவி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
