<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>disqualified &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/disqualified/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 26 Jul 2024 08:51:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>disqualified &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இரு ஜார்க்கண்ட் எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்</title>
		<link>https://patrikai.com/2-jharkhand-mlas-disqulaifed-by-epeaker/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jul 2024 08:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[2 MLAS]]></category>
		<category><![CDATA[disqualified]]></category>
		<category><![CDATA[Jharkhand]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[சபாநாயகர். 2 எம் எல் ஏக்கள்]]></category>
		<category><![CDATA[தகுதி நீக்கம்]]></category>
		<category><![CDATA[ஜார்க்கண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302109</guid>

					<description><![CDATA[ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் இரண்டு எம் எல் ஏ க்கள தகுதிக்கம் செய்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா &#8211; காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் லாபின் ஹெம்ப்ரோம் கட்சிக்கு எதிரான நடவடிக்கையிலும் மற்றும் பாஜக வை சேர்ந்த ஜெய்பிரகாஷ் பாய் படேல் எம்எல்ஏ காங்கிரஸ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>8 எம் எல் ஏக்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம்</title>
		<link>https://patrikai.com/8-mlas-disqualifed-from-andhra-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 14:12:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[8  எம் எல் ஏக்கள்]]></category>
		<category><![CDATA[8 mlas]]></category>
		<category><![CDATA[Andhra Pradesh]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[disqualified]]></category>
		<category><![CDATA[ஆந்திரபிரதேசம்]]></category>
		<category><![CDATA[சட்டசபை]]></category>
		<category><![CDATA[தகுதி நீக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1287277</guid>

					<description><![CDATA[அமராவதி கட்சிகளின் புகாரின் பேரில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களை அந்தந்த கட்சிகளின் புகார்களின் அடிப்படையில் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மதலோ கிரிதர் ராவ், கரணம் பலராம், வல்லபனேனி வம்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாசுபள்ளி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ்  எம் பி</title>
		<link>https://patrikai.com/ncp-mp-again-disquaified/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Oct 2023 02:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[disqualified]]></category>
		<category><![CDATA[Mohammed Faizal]]></category>
		<category><![CDATA[mp]]></category>
		<category><![CDATA[NCP]]></category>
		<category><![CDATA[எம்.பி]]></category>
		<category><![CDATA[தகுதி நீக்கம்]]></category>
		<category><![CDATA[தேசியவாத காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[மீண்டும்]]></category>
		<category><![CDATA[முகமது பைசல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271992</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பி பி முகமது பைசல் லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவஆவார்,  ,பைசல் சமீபத்தில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் மீன் விற்பனை முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர்கொண்டார். அத்துடன் இவர், பி.சாலிக் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக அவர் மீம் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட 3 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்&#8230;</title>
		<link>https://patrikai.com/notice-issued-to-rahul-gandhi-to-vacate-government-house-following-disqualification-from-office/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Mar 2023 14:04:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[disqualification]]></category>
		<category><![CDATA[disqualified]]></category>
		<category><![CDATA[gandhi]]></category>
		<category><![CDATA[Rahul]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[RG]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255528</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை ஏப்ரல் 22 ம் தேதிக்குள் காலி செய்யக் கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக கேள்வியெழுப்பிய நிலையில் ராகுல் காந்தியின் குடும்ப பெயர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது தரம் தாழ்ந்து விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
