Tag: DGP

ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.

ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள…

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறையன்பு, ஐ.ஏ.எஸ். புதிதாக பொறுப்பேற்றிருக்கும்…

உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…

உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமையக ஏடிஜிபி-யாக இடமாற்றம்…

சித்தாமூர், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை  : டிஜிபி தகவல்

சென்னை தமிழகக் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சைலெந்திரபாபு மரக்காணம் மற்றும் சித்தமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல எனஹ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம்…

சிதம்பரம் மைனர் திருமண விவகாரம் : கட்டாய கன்னித்தனமை பரிசோதனை நடைபெறவில்லை… தமிழக காவல்துறை விளக்கம்…

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து…

பல்பிடுங்கிய வழக்கு பலவீர் சிங் மீதான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்… அமுதா ஐ.ஏ.எஸ். பரிந்துரையை ஏற்று டி.ஜி.பி. நடவடிக்கை…

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை கொறடா கொண்டு பிடுங்கிய ஏ.எஸ்.பி. பலவீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு…

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி…

சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை…