சென்னை: வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு அவசரம் அவசரமாக தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய...
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, அவரது திருவுருச் சிலைக்கான தங்க கவசம், வங்கி லாக்கரில் இருந்து எடுக்கப்பட்டு, தேவர் நினைவிட பொறுப்பாளா்களிடம் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஒப்படைத்தாா்.
மறைந்த முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் ராமநாதபுரம்...
சென்னை: நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில், மாணவ மாணகளின் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று அதிகாலை மதுரை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி...
சென்னை: கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர ஊரமைப்புத்...
சென்னை:
கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில்,...
சென்னை:
கோயம்பேடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவலுக்கு ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தை இருந்தது தெரிய வந்துள்ளது. தமிழகஅரசின் கையாலாகதனத்தால் கோயம்பேட்டில் முன்னதாகவே ...
சென்னை:
தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட்பிளஸ் பாதுகாப்பை மத்தியஅரசு விலக்கிக்கொள்வதாக அறிவித்து உள்ளது. இது ஓ.பி.எஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும்...
சென்னை:
தமிழகத்தில் தொழில் தொடங்க, தொழில் பூங்காக்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க-இந்திய தொழில் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை...
தேனி:
தேனியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்குபெற்ற 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ்...
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமானது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி...