கொழும்பு:
மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு...
புதுடெல்லி:
கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலை உலக...
டில்லி,
ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
மத்திய அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதி மன்றம் தலையிடாது என்று கூறி...
சென்னை:
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக நீதிமன்ற...
வெ. நீலகண்டன் அவர்களது முகநூல் பதிவு:
அரசுகள் ஆயிரத்தெட்டு மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால் அவற்றை அதிகாரிகள் எந்த அளவுக்கு முனைப்போடு மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அற்புதமான நலத்திட்டங்கள் பலவும்...