Tag: delhi

டில்லி மெட்ரோ : மக்கள் மறந்துச் செல்லும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள்

டில்லி டில்லி மெட்ரோ ரெயிலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரூ.2.8 கோடி ரொக்கம், நகைகள், லாப்டாப்புகளை மறந்து விட்டுச் சென்றுள்ளனர். டில்லியில் மக்கள்…

ரூ. 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று பவுனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே 10 கிராம் சுத்த தங்கத்தின்…

ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிப் பயன்பாடு குறித்து அரசு முடிவு செய்யும் : நிதி அமைச்சர்

டில்லி ரிசர்வ் வங்கி அளிக்க உள்ள நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் தரப்படும் வசதிகள்.

டில்லி சிபிஐ காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஏசி, மெத்தை, தொலைக்காட்சி உள்ளிட்ட பல வசதிகளுடன் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிபிஐ விசாரணைக்கு எடுக்கப்படும்…

பொருளாதார பேரழிவைச் சரி செய்யாமல் ரிசர்வ் வங்கியிடம் திருடும் அரசு : ராகுல் காந்தி தாக்கு

டில்லி ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள…

சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு

சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற…

டில்லி : மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து நான்கரை வயது பெண் குழந்தை பலி

டில்லி டில்லியில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கரை வயதுப் பெண் குழந்தை கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த்தில் குழந்தை மரணம் அடைந்தது. டில்லி நகரில் சோனியா…

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது 66வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

சிலரை சந்தோஷப்படுத்த நாடகம் நடத்தும் விசாரணை ஏஜென்சிகள்: கார்த்தி சிதம்பரம் தாக்கு

விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…