Tag: delhi

காங்கிரஸால் தான் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமானது என்பதை மக்களிடம் கூறுங்கள்: மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆட்சியால் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி, வங்கதேசமாக பிரிந்து தனி நாடானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென காங்கிரஸ்…

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

அப்ரூவராக மாறியதால் மன்னிக்கப்படும் இந்திராணி முகர்ஜி ?: குற்றப்பத்திரிக்கை ஏற்படுத்தும் சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் இந்திராணி முகர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், மன்னிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

உள்நோக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை: மறுப்பு கூறும் சிதம்பரம் தரப்பு

தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை…

டில்லி சென்ற விமானத்தில் தீப்பிடிக்கவில்லை : கோவா அமைச்சர் கூறுவதை மறுக்கும் இண்டிகோ

பனாஜி நேற்று இரவு கோவாவில் இருந்து டில்லி சென்ற விமானத்தில் தீப்பிடித்ததாகக் கோவா அமைச்சர் தெரிவித்ததை இண்டிகோ நிர்வாகம் மறுத்துள்ளது. நேற்றிரவு கோவாவில் இருந்து 180 பயணிகளுடன்…

ப.சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி: டுவிட்டரில் பதிலடி கொடுத்த சிதம்பரத்தின் குடும்பத்தினர்

இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர்…

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும்: மன்மோகன் சிங் நம்பிக்கை

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும் என்று தாங்கள் நம்புவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து நீதிமன்ற…

டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல்

டில்லி டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லியில் மாசு மிகவும் அதிகரித்து…

அபராதம் ரூ.11ஆயிரமா? வாகனத்தை நடுரோட்டிலேயே தீவைத்து எரித்த இளைஞர்

டில்லி: நாடு முழுவதும் கடந்த 1ந்தேதி (செப்டம்பர் 1, 2019) முதல் விதி மீறலில் ஈடுபடும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகள் மீதான அபராதத் தொகை பலமடங்கு…

19ம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்…