Tag: delhi

போராடும் விவசாயிகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் மத்திய அரசு: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: போராடும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையின்…

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: விவசாய சங்கத் தலைவர்

டெல்லி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர்…

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த…

டில்லி : நாளை 12 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி

டில்லி நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீஸ் அனுமதி

டில்லி விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் நாடெங்கும் கடும்…

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் உறுதி

டில்லி டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மத்திய…

மாநில அரசிடம் ரூ.13000 கோடி வாடகை பாக்கி கேட்கும் டில்லி பாஜக மாநகராட்சி

டில்லி டில்லியில் ஆட்சி செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி பேனர்கள் வைத்தற்காக பாஜக ஆளும் டில்லி மாநகராட்சி ரூ.13000 கோடி வாடகை கேட்டுள்ளது. டில்லி யூனியன்…

காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு…

டெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

புதுடெல்லி: டெல்லியில் சுமார் 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டெல்லியில்…