<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>defamatory &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/defamatory/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 22 Jan 2025 11:59:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>defamatory &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகா கும்பமேளா, இந்து தெய்வங்கள் பற்றி அவதூறு : இருவர் கைது</title>
		<link>https://patrikai.com/2-arrested-for-defaming-hindu-gods-and-maha-kumbhmela/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 11:59:54 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[2 arrested]]></category>
		<category><![CDATA[defamatory]]></category>
		<category><![CDATA[Hindu Goda]]></category>
		<category><![CDATA[Maha Khumbhmela]]></category>
		<category><![CDATA[அவதூறு]]></category>
		<category><![CDATA[இந்துக் கடவுள்கள்]]></category>
		<category><![CDATA[இருவர் கைது]]></category>
		<category><![CDATA[மகா கும்பமேளா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317508</guid>

					<description><![CDATA[பாரபங்கி உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா மற்றும் இந்து தெய்வங்களை குறித்து அவதூறாக பேசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றான மகா கும்பமேளா அடுத்தமாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.  தினமும் இந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், ஆன்மிக பெரியோர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். இந்நிலையில் பாரபங்கி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி அலோக் மணி திரிபாதி, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்</title>
		<link>https://patrikai.com/conditional-bail-issued-to-rangarjan-narasimman/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 01:25:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CM]]></category>
		<category><![CDATA[Conditional Bail]]></category>
		<category><![CDATA[defamatory]]></category>
		<category><![CDATA[Rangarajan Narasimman]]></category>
		<category><![CDATA[Srirangam Jeer]]></category>
		<category><![CDATA[அவதூறு]]></category>
		<category><![CDATA[நிபந்தனை ஜாமீன்]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<category><![CDATA[ரங்கராஜன் நரசிம்மன்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம் ஜீயர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315263</guid>

					<description><![CDATA[சென்னை முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரங்கராஜ நரசிம்மனுக்கு நிப்ந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை, டிசம்பர் 15ஆம் தேதி கைது செய்தனர். அத்துடன் பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக விமர்சித்ததாக, திருவல்லிக்கேணி காவல்துறை பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோவை பெண் பாஜக பிரமுகர் மீண்டும் கைது</title>
		<link>https://patrikai.com/kovi-woman-bjp-functionary-arrested-again/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jun 2023 13:08:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Actor Vijay]]></category>
		<category><![CDATA[arrested again]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[defamatory]]></category>
		<category><![CDATA[Kovai]]></category>
		<category><![CDATA[Lady functionary]]></category>
		<category><![CDATA[அவதூறு]]></category>
		<category><![CDATA[கோவை]]></category>
		<category><![CDATA[நடிகர் விஜய்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[பெண் பிரமுகர்]]></category>
		<category><![CDATA[மீண்டும் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260587</guid>

					<description><![CDATA[கோவை கோவை பெண் பாஜக பிரமுகர் நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் பாஜகவின் தீவிர ஆதரவாளரான உமா கார்கி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  அத்துடன் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களைப் பதிவிட்டார். உமா கார்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெரியார், திமுக, குறித்தும் தனது சமூகவலைத்தள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
