<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>defamation case &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/defamation-case/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 17 Jan 2026 05:29:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>defamation case &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண்கள் குறித்து அவதூறு: திமுக எம்.பி. தயாநிதி மாறன்மீது வழக்கு&#8230;</title>
		<link>https://patrikai.com/defamation-against-women-case-filed-against-dmk-mp-dayanidhi-maran/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 05:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bihar Court]]></category>
		<category><![CDATA[case filed]]></category>
		<category><![CDATA[COMPLAIN AGAINST DAYANIDHI MARAN]]></category>
		<category><![CDATA[Complaint Against Dayanidhi Maran]]></category>
		<category><![CDATA[confined to their homes and childbearing.]]></category>
		<category><![CDATA[Dayanidhi Maran]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[DMK MP Dayanidhi Maran controversy]]></category>
		<category><![CDATA[north India women]]></category>
		<category><![CDATA[North Indian Girls Jibe]]></category>
		<category><![CDATA[NORTH INDIAN women]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[தயாநிதி மாறன்]]></category>
		<category><![CDATA[திமுக எம்.பி. தயாநிதி மாறன் சர்ச்சை]]></category>
		<category><![CDATA[வழக்குத் தொடரப்பட்டது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340753</guid>

					<description><![CDATA[சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன் மீது இந்திய தண்டனைச் சட்டம், 2023 இன் பிரிவுகள் 74, 75, 79, 192, 298, 352 மற்றும் 251(2) இன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  வட இந்தியாவில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பரங்குன்றம்  தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/thiruparankundram-deepam-issue-high-court-justice-gr-swaminathan-orders-to-chief-secretary-adgp-to-appear-through-video-conference-for-defying-court-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 08:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ADGP]]></category>
		<category><![CDATA[appear through Video conference]]></category>
		<category><![CDATA[chief secretary]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[defying court order]]></category>
		<category><![CDATA[GR Swaminathan orders]]></category>
		<category><![CDATA[High Court Justice]]></category>
		<category><![CDATA[Thiruparankundram Deepam issue]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்ற நீதிபதி]]></category>
		<category><![CDATA[ஏடிஜிபி]]></category>
		<category><![CDATA[காணொளி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு]]></category>
		<category><![CDATA[தலைமைச் செயலாளர்]]></category>
		<category><![CDATA[திருப்பரங்குன்றம் தீபம்]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவை மதிக்காத அவலம்]]></category>
		<category><![CDATA[ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339371</guid>

					<description><![CDATA[மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது,  தொடரபபட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் வரும்   17 ஆம் தேதி  விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்ற தீர்ப்பை மீறி சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள்!  சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/flagpoles-in-the-road-side-and-center-median-in-violation-of-court-order-madras-high-court-warns/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 04:37:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[Flag Pole in center median]]></category>
		<category><![CDATA[Flagpoles in the roadside]]></category>
		<category><![CDATA[Madras High Court warns]]></category>
		<category><![CDATA[violation of court order]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[சாலையோரங்களில் கொடிக்கம்பங்கள் சென்டர் மீடியனில் கொடிக்கம்பம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவை மீறுதல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338305</guid>

					<description><![CDATA[சென்னை: நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும்  என எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது சாலைகளின்  ஓரங்களில்,  சென்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க ஏற்கனவே தடை உள்ள நிலையில், தடையை மீறீ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அவதூறு வழக்கு: பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராகிம் சிறையில் அடைப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/defamation-case-bjp-member-vellore-ibrahim-prisoned-to-cuddalore-jail/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 05:02:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP member Vellore Ibrahim]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[kidney theft]]></category>
		<category><![CDATA[Prisoned to cuddalore jail]]></category>
		<category><![CDATA[Rajiv Gandhi Hospital]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[கடலூர் சிறை]]></category>
		<category><![CDATA[சிறுநீரக திருட்டு]]></category>
		<category><![CDATA[பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராஹிம்]]></category>
		<category><![CDATA[ராஜீவ் காந்தி மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335384</guid>

					<description><![CDATA[கடலூர்: அவதூறு வழக்கில்,   பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர்  வேலூர் இப்ராகிம்  கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டில் ஈடுபட்டது திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனைகள் என்பதும் கண்டறியப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாஜக உறுப்பினரான வேலூர் இப்ராகிம்,   சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேசி பழனிச்சாமி அவதூறு வழக்கு:  எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்&#8230;</title>
		<link>https://patrikai.com/k-c-palanisamy-defamation-case-court-summons-edappadi-palaniswami-to-appear-in-person/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 05:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[Court summon]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[Edappadi Palanisami]]></category>
		<category><![CDATA[Edappadi Palaniswami]]></category>
		<category><![CDATA[K.C. Palanisamy]]></category>
		<category><![CDATA[KC Palanisamy]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[எடப்பாடிபழனிசாமி]]></category>
		<category><![CDATA[கேசி பழனிசாமி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323179</guid>

					<description><![CDATA[சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி   தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான சலசலப்பு எழுந்த நிலையில்,   கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி குறித்து விமர்சித்தார். இதை கண்டித்து, தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோவை குற்றவியல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு: அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு&#8230;</title>
		<link>https://patrikai.com/case-against-speaker-appavu-aiadmk-files-appeal-in-the-supreme-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 06:41:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AIADMK files appeal]]></category>
		<category><![CDATA[Case against Speaker Appavu]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312845</guid>

					<description><![CDATA[சென்னை:  சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால்  ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய  திமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவைத் தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அறப்போர் இயக்கம் மீது  ரூ.1.10கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஆஜராகிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-1-10-crore-compensation-defamation-case-against-arappor-iyakkam-former-chief-minister-eps-appeared-in-the-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Nov 2024 07:42:52 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Arappor Iyakkam.. Former Chief Minister EPS]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[highway department Scam]]></category>
		<category><![CDATA[Rs. 1.10 crore Compensation]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312014</guid>

					<description><![CDATA[சென்னை: அறப்போர் இயக்கம் மீது ரூ.1.10கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஆஜராகிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்-ஐ  டிச.11-ல் மீண்டும் ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, எடப்பாடி பழனிச்சாமி மாநில முதல்வராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில்,  நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என எடப்பாடியை விடுவித்தது. இதைத்தொடர்ந்து,  அறப்போர் இயக்கம் மீது அப்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அவதூறு வழக்கு:  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் சபாநாயகர் அப்பாவு&#8230;</title>
		<link>https://patrikai.com/defamation-case-speaker-appavu-appears-in-the-special-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Sep 2024 08:34:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk case]]></category>
		<category><![CDATA[Chennai Special Court]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[MP MLA's special court]]></category>
		<category><![CDATA[Speaker Appavu appeared]]></category>
		<category><![CDATA[அதிமுக வழக்கு]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[எம்பி எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு ஆஜரானார்]]></category>
		<category><![CDATA[சென்னை சிறப்பு நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306227</guid>

					<description><![CDATA[சென்னை: அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில்,  சபாநாயகர் அப்பாவு  இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். அஎ திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது தனக்கு இதுவரை சம்மன் வரவில்லை என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு,  சென்னையில் நடந்த புத்தக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/court-ordered-rahul-gandhi-ro-present-in-person-for-case-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 12:33:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[Present in person]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[நேரில் ஆஜர்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299738</guid>

					<description><![CDATA[சுல்தான்பூர் அவதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &#160; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்&#8230;</title>
		<link>https://patrikai.com/defamation-case-who-connection-the-dmk-in-the-case-of-kallakurichi-death-minister-raghupathi-threatened/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jun 2024 07:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[Minister Raghupathi threatened]]></category>
		<category><![CDATA[who connected the DMK]]></category>
		<category><![CDATA[அமைச்சர் ரகுபதி மிரட்டல்]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299436</guid>

					<description><![CDATA[சென்னை:  கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார். வியாபாரிகளின் பணத்தாசை&#8230; குடிப்பழக்கமே இல்லாத திமுக நபரான கண்ணுக்குட்டி விற்பனை செய்த விஷ சாராயத்தால், துயரபுரமாக மாறியுள்ளது கருணாபுரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ எட்டி உள்ளது. மேலும் 140 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
