ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்....
சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
இதுவரை நடக்கவே நடக்காத புதுமாதிரியான சம்பவம் இல்லை. இதற்கு முன்பு உலகம் முழுக்க, இந்தியா விலும், ஏன் தமிழகத்திலும் கூட இதேபோல் நடந்துள்ளன
சமீபத்தில்...
சென்னை:
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் வில்சனின் மரணத்திற்கு, பிறகு மேலும் மூன்று குழந்தைகள் தண்ணீரில் சிக்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுஜித் மீட்பு...
சென்னை:
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி 5 நாட்களாக மீட்புபணி நடைபெற்ற வந்த நிலையில், பிறகு சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை, பொதுமக்களுக்கு காண்பிக்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள்...
திருச்சி:
அறந்தாங்கி அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கிய 2வயது குழந்தை சுர்ஜித்தின், உடல் 4 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,...
சென்னை:
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் பரிசு வழங்கும் என்றும், பயனற்ற மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும்...