நான்டெட் மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்…