<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cyber Scam &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/cyber-scam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 14 Feb 2025 06:05:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Cyber Scam &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மியான்மர் சைபர் மோசடி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/250-foreigners-working-as-slaves-in-a-myanmar-cyber-fraud-company-rescued/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 06:05:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[250 foreigners working as slaves in a Myanmar cyber fraud company rescued]]></category>
		<category><![CDATA[cyber crime]]></category>
		<category><![CDATA[cyber fraud]]></category>
		<category><![CDATA[Cyber Scam]]></category>
		<category><![CDATA[Myanmar]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319431</guid>

					<description><![CDATA[மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் அங்கு சென்றதும், சைபர் மோசடியில் ஈடுபடுத்தப்படுவதுடன் இவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி சிறைபிடித்து வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மியான்மரின் சுரேன் மாகாணத்தில் இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த 250 வெளிநாட்டினரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைது</title>
		<link>https://patrikai.com/2-arrested-in-chennai-for-cyber-fraud/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 09:30:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cyber crime]]></category>
		<category><![CDATA[cyber fraud]]></category>
		<category><![CDATA[Cyber Scam]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<category><![CDATA[Scamsters]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317685</guid>

					<description><![CDATA[சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைதுசைபர் கிரைமில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை ஆவடி நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. வேலப்பன்சாவடியைச் சேர்ந்த மேரி ஜேனட் டெய்சி என்பவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் கடந்த ஜூலை மாதம் ₹38 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ளனர். மும்பை சைபர் கிரைம் போலீஸைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய நபர்கள், கல்லூரி விரிவுரையாளரான டெய்சியின் பெயரில் பல சிம் கார்டுகள் வாங்கப்பட்டு சட்டவிரோத [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
