ஜம்மு:
ஜம்முவில் 6 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜம்மு நகர்ப்புற பகுதிகளில் மின்வெட்டுக்கான அட்டவணையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு பவர் டிஸ்ட்ரிபியூஷன்...
புதுடெல்லி:
மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ராகுல்காந்தி இந்தியா கடுமையான மின் நெருக்கடியில்...
கர்நாடகாவில் உள்ள மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் தருகிறார்கள் என்று திங்களேஸ்வர் மடத்தின் மடாதிபதி கூறியுள்ளார்.
அரசு காண்ட்ராக்டுகளுக்கு 40 சதவீதம் கமிஷன்...
நாகூர்
நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி...
ஹைதராபாத்:
ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேதமடைந்த பெண்ணா ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் 5 கி.மீ தூரத்துக்கு...
டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஒலிம்பிக் போட்டி கடந்த...
சென்னை:
ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், ஊரடங்கு முடியும்...
சென்னை:
தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் கடந்த 2013ல் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ்...
மும்பை:
விற்பனையாகாத கட்டிடங்களை விலையைக் குறைத்து விற்பனை செய்யுங்கள் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில்...
சென்னை:
ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு...