<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Customs &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/customs/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 03 Jan 2025 05:13:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Customs &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>379 அரிய உயிரினங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்&#8230; மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டது&#8230;</title>
		<link>https://patrikai.com/379-rare-animals-seized-at-bengaluru-airport-smuggled-from-malaysia/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 05:13:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[Customs]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Rare Animals]]></category>
		<category><![CDATA[smuggling]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316082</guid>

					<description><![CDATA[மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும் ராட்சத கெக்கோ உள்ளிட்ட உயிரினங்களை துணிப்பைகளில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கடத்திவரப்பட்ட இந்த அரிய உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மூலமாகவே இதுபோன்ற உயிரினங்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் அண்மை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்&#8230; சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை&#8230;</title>
		<link>https://patrikai.com/counterfeit-notes-deposited-in-the-bank-interrogation-with-customs-inspector/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jul 2024 14:13:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Counterfeit]]></category>
		<category><![CDATA[Counterfeit notes]]></category>
		<category><![CDATA[Customs]]></category>
		<category><![CDATA[fake]]></category>
		<category><![CDATA[fake notes]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300359</guid>

					<description><![CDATA[ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் 5-வது அவென்யூவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து புஷ்பந்தரா தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 5 லட்சம் பணம் டெபாசிட் செய்தார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ. 167 கோடி மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல்&#8230; விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?</title>
		<link>https://patrikai.com/rs-167-crore-worth-267-kg-gold-smuggling-tamil-nadu-bjp-chief-annamalai-under-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 09:27:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Chennai Airport]]></category>
		<category><![CDATA[Customs]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300245</guid>

					<description><![CDATA[167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் (ஜூன் 29) சென்னை விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்திய மத்திய அரசின் சுங்கத் துறை அதிகாரிகள் அந்த கடையின் பணியாளர் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க பேஸ்ட்டை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் யூடியூபரும் அந்தக் கடையின் உரிமையாளருமான சபீர் அலிக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
