Tag: Curfew

தமிழகத்தில் மண்டலங்களுக்கிடையே ரயில் பயணம் செய்ய ‘இ-பாஸ்’ கட்டாயம்…

சென்னை: தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள்…

மகிழ்ச்சி: 4மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத்தொடங்கின…

சென்னை: 5வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இன்றுமுதல்…

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

லாக்டவுன்5.0: வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிப்பு… பெரிய கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி….

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா தீவிரமாகி உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாடு முழுவதும்…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும்… வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம் வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் தமிழக…

60 பேர் வரை பணியாற்ற அனுமதி: சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தமிழகஅரசு மேலும் சலுகை…

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரையுலகினர், படப்பிடிப்பு நடத்த தமிழகஅரசு மேலும் சலுகையை வழங்கி உள்ளது. அதன்படி, படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து…

சென்னையில் அரசு போக்குவரத்து தொழில்நுட்ப பணியாளர்கள்  பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் தற்போது அரசு ஊழியர்களின் வசதிக்காக சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும்…

தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…

மேற்குவங்கத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகள்…