மொத்த பாதிப்பு 56,342: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர்…
பெங்களூரு: கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…
ஜெனிவா: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…
சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…
சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது…