Tag: Covid-19

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு

கொல்கத்தா: ஒமிக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள்…

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…

கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா 

பெங்களூரூ: கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலாரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் முப்பத்து மூன்று மருத்துவ மாணவர்கள் கொரோனா இருப்பது…

முகக்கவசம் கொரோனா உயிரிழப்பைக் குறைக்கும் – ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: முகக்கவசம் கொரோனா உயிரிழப்பை குறைக்கும் என்று அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள…

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்: 2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கட்டாயம் – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.…

தடுப்பூசி போடாதவர்களே அதிக இறந்துள்ளனர்-  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

சென்னை: தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர…

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…

பிரேசில் அதிபரின் மகன் மற்றும்   2 அமைச்சர்களுக்கு கொரோனா

நியூயார்க்: பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விவசாய அமைச்சர் தெரேசா கிறிஸ்டினா, சொலிசிட்டர் ஜெனரல் புருனோ பியான்கோ…