சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு...
ஐதராபாத்: ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் என டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு...
சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக பதில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதில், தவறான தகவல்களை தமிழ்நாடு அரசு தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு...
டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்,
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி...
சென்னை: தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா அல்லது தடுப்பூசி திருடப்பட்டதா என்று சமூக வலைதளங் களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற...
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள தமிழகஅரசு, நாளை (தமிழ்ப்புத்தாண்டு / ஏப்ரல் 14 முதல்) தடுப்பூசி திருவிழா நடத்தப்பட இருப்பாதாகவும், அப்போது சுமார் லட்சம்...
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இலக்கை அடைவோம் என அமெரிக்க...
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும்...
டெல்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டு...