Tag: court

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…

அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய…

சுப்ரமணியம் சுவாமி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சுப்ரமணியம் சுவாமி மீது அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மோடி குடும்பப்பெயர் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23 ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை…

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. பிவிபி படத்தயாரிப்பு…

நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர்…

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை…

விடுமுறை நாட்களிலும் வழக்குகளைப் பற்றி சிந்திக்க செலவிடுகிறோம் -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: விடுமுறை நாட்களிலும் வழக்குகளைப் பற்றி சிந்திக்க செலவிடுகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுமுறை…

பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து…

உயர்நீதிமன்றத்தில் இன்று 5 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்…