<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>court order &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/court-order/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 20 Jun 2025 07:44:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>court order &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:  இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/contempt-of-court-case-court-orders-current-and-former-chief-secretaries-to-appear/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 07:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Contempt of court case]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[current and former Chief Secretary]]></category>
		<category><![CDATA[mercy job issue]]></category>
		<category><![CDATA[Muruganandam]]></category>
		<category><![CDATA[Shivdas meena]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329906</guid>

					<description><![CDATA[சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர்  அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை  உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தர விட்டுள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை கடந்த 2023ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/government-land-grabbing-case-court-orders-minister-ma-subramanian-to-appear-for-hearing-on-23rd-may/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 04:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[Government land grabbing case]]></category>
		<category><![CDATA[minister Ma. Subramanian]]></category>
		<category><![CDATA[அமைச்சர் மா சுப்பிரமணியன்]]></category>
		<category><![CDATA[அரசு நில அபகரிப்பு]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326285</guid>

					<description><![CDATA[சென்னை:  அரசு நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்மீது  குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் சிறப்பு  நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு  மே 6ந்தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/outsourcing-in-registration-department-court-orders-tamil-nadu-government-to-respond/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Oct 2024 06:24:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[Outsourcing in Registration Department]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government to respond]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு பதிலளிக்க]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[பதிவுத்துறையில் அவுட்சோர்சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308215</guid>

					<description><![CDATA[மதுரை : பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் மேற்கொள்வதற்கு எதிரான வழக்கில் பதிவுத்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் குறித்து மதுரைiயச் சேர்ந்த பிரமுகர் முகமது மஜீத் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையில் &#8216;கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் &#8216;(டி.இ.ஓ.,) மற்றும் &#8216;ஸ்டில் கேமரா ஆப்பரேட்டர்கள்&#8217; (எஸ்.சி.ஓ.,) பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அக்டோபர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/corurt-ordered-senthil-baaji-to-present-in-person-on-october-1/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Sep 2024 01:10:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[October 1]]></category>
		<category><![CDATA[Present in person]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[அக்டோபர் 1]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[நேரில் ஆஜர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306653</guid>

					<description><![CDATA[சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜி அக்டோபர் 1 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர்களை குட்கா வழக்கில் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/chennai-cbi-court-ordered-ex-miiters-to-present-in-person-for-ghudka-case/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Aug 2024 11:10:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[EX ministers]]></category>
		<category><![CDATA[Ghudka case]]></category>
		<category><![CDATA[Present in person]]></category>
		<category><![CDATA[குட்கா வழக்கு]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம் உத்தரவு]]></category>
		<category><![CDATA[நேரில் ஆஜர்]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமைசர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302663</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை சிபிஐ நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. தமிழக்கத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக எழுந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  சிபிஐ மாதவ ராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/court-ordered-rahul-gandhi-ro-present-in-person-for-case-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 12:33:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[court order]]></category>
		<category><![CDATA[defamation case]]></category>
		<category><![CDATA[Present in person]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[அவதூறு வழக்கு]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[நேரில் ஆஜர்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299738</guid>

					<description><![CDATA[சுல்தான்பூர் அவதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &#160; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
