சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்- ஷர்மிளா தம்பதியினர், ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்...
இடுக்கி: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முதல்...
இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்றுக்கு இன்று திருமணம் நடத்தப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள் ஜீவிதா. இவர் தனது உறவுக்காரரான சேலை...
மதுரை: நடிகர் தனுஷ் தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றுபவர்...
சென்னை:
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதோடு, கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப் 3 அன்று சென்னை...
நியூயார்க்:
இங்கே உள்ள படம்தான் இப்போது சமூகவலைதளங்களில் உலகம் முழுதும் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்கா ஒஹையா மாநிலம் அருகே சாலையில் நின்றிருந்தது இந்த கார். இதை காவல்துறையின் கண்ணாணிப்பு கேமரா படம் பிடித்திருக்கிறது.
தம்பதி இருவரும் ஹெராயின்...
லக்னோ:
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால், தலித் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
உ.பியின் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தக் கொடூர சம்பவம் நடந்தது.
இப்பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தைச்...