புதுடெல்லி:
நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டம் 75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை...
சென்னை:
ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே பிரித்து...
சென்னை:
மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசின்...
கொல்கத்தா:
பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல், மத்திய அரசின் புதிய வேளாண்...
புதுடெல்லி:
GeM-இல் தங்களுடைய பொருட்களை பதிவு செய்யும் அனைவருக்கும், சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு மின்னணு சந்தை.
அரசு மின்னணு சந்தை (GeM) ஒரு சிறப்பான நோக்கத்துடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்,...
புதுடெல்லி:
பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்...
டில்லி,
மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.
இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது,
சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின்...
சென்னை:
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்....
பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என கோரி ஆன்லைனில் கையெழுத்து வேட்டை நடந்து வருகிறது.
அரம்பித்த பத்து நாட்களுக்குள் இதுவரை ஐந்தரை லட்சம்பேர் அதில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த...