டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள்...
சென்னை:
நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா சோதனையில் தமிழகம்தான் முதலிடத்தில்...
சென்னை:
நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலின்படி...
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (11/5/2020) ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ்...
டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர...