Tag: corona test

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…

கொரோனா சோதனைகளுக்கு தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன்? குஜராத் அரசுக் உயர்நீதிமன்றம் கேள்வி

அகமதாபாத்: கொரோனா பரிசோதனைகளை நடத்த தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன் என்று அம்மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காததன் மூலம்,…

1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 4வது நாளாக இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவரான…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இன்று…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

சோதனை செய்யாமலே நெகடிவ் சான்றிதழ் அளிக்க உத்தரவிட்ட டீன் பணியிட மாற்றம்

தூத்துக்குடி: கொரோனா சோதனை செய்யாமலே பயிற்சி மாணவர்களுக்கு நெகடிவ் என சான்றிதழ் அளிக்க உத்தரவிட்ட அரசு மருத்துவமனை டீன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடிஎஅரசு மருத்துவக் கல்லூரி…

கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…

ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் அவசியம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர…

பாக் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனாத் தொற்று இல்லை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு அத்தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. சென்ற வாரம் சமூக சேவகரும், எதி அறக்கட்டளைத்…

கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,250 நிர்ணயம்: அரசு ஒப்பந்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.2250க்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தனியார் ஆய்வகங்களுடன், அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…