Tag: corona lockdown

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது அறம் ஆகாது! ஸ்டாலின்

சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று: ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ. உலகம் எங்கும் பெரும் பாதிப்பை…

உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன: தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா…

கொரோனா வைரஸ் பாதிப்பு: நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, வைத்து நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக…

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: ஊரடங்கு திரும்ப பெறப்படாது என தகவல்

டெல்லி : ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக…

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்: பிரதமர் மோடிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

டெல்லி: கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு பிரதமருக்கு பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த பின்னூட்ட ஆய்வில் 410…

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை…

மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கும்: பிரதமர் மோடிக்கு காங். தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், இடம்பெறும் தொழிலாளர்களுக்கான இருப்பிடம், பணம் ஆகியவற்றை மத்திய அரசு அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்று…

காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட நேர கட்டுப்பாடு: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை…