Tag: corona lockdown

தம்பதிகளை ‘கொஞ்ச’ வைத்த 'கொரோனா' லாக்டவுன்…

தம்பதிகளை ‘கொஞ்ச’ வைத்த கொரோனா லாக்டவுன்… ‘கொரோனா’… இன்று உலக மக்களிடையே மறக்க முடியாத ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. பெயரைக் கேட்டதுமே துள்ளிக்குதித்து அப்பால போய் நிற்க…

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு

டெல்லி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை…

மெட்ரோ ரயில் போக்குவரத்து, விமான சேவைகளுக்கு அனுமதி…? இன்று அறிவிக்கிறது மத்திய அரசு

டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்

டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த…

நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: சலூன்களுக்கு 'நோ' பர்மிஷன்

சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்…

ஆன்-ஆஃப் சுவிட் அல்ல; முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு நடந்து கொள்ளக்கூடாது… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி: ஊரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி அறிவுறுத்தினார். இன்று காணொளி…

மே-17க்கு பிறகு தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கம்… சாத்தியமா…?

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு தமிழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அந்த…

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல்…

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து திறக்கப்படும்: அமைச்சர் கட்கரி சூசகம்

டெல்லி: பொது போக்குவரத்து சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் திறக்கப்படலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான லாக்டவுன் மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து…