Tag: corona lockdown

தம்பதிகளை ‘கொஞ்ச’ வைத்த 'கொரோனா' லாக்டவுன்…

 தம்பதிகளை ‘கொஞ்ச’ வைத்த கொரோனா லாக்டவுன்… ‘கொரோனா’… இன்று உலக மக்களிடையே  மறக்க முடியாத ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. பெயரைக் கேட்டதுமே துள்ளிக்குதித்து அப்பால போய் நிற்க வேண்டிய பீதியை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலைகளால் உருவான மாசுபாட்டில் இருந்து மக்கள் தங்களை…

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு

டெல்லி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை பெரும் சரிவை கண்டது. இதையடுத்து, வங்கிக் கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடன்…

மெட்ரோ ரயில் போக்குவரத்து, விமான சேவைகளுக்கு அனுமதி…? இன்று அறிவிக்கிறது மத்திய அரசு

டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது.…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள்…

லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்

டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மே மாதத்திற்கான நிதி உதவியைக் தருமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர். டெல்லி…

நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: சலூன்களுக்கு 'நோ' பர்மிஷன்

சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில்…

ஆன்-ஆஃப் சுவிட் அல்ல; முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு நடந்து கொள்ளக்கூடாது… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி: ஊரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி அறிவுறுத்தினார். இன்று காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை…

மே-17க்கு பிறகு தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கம்… சாத்தியமா…?

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு தமிழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக…

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து திறக்கப்படும்: அமைச்சர் கட்கரி சூசகம்

டெல்லி: பொது போக்குவரத்து சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் திறக்கப்படலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான லாக்டவுன் மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…