டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிதிஉதவி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு...
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவரும், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும்...
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் மயானங்களின் பதிவின்படி அறிவிக்கப்பட்டதை விட 27 மடங்கு அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் பாதிக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தில் அரசு...
நய்பிதாவ்
மியான்மர் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் மயான ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
மியான்மரில் தற்போது கொரோனா மரணங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. சிறிய நாடான மியான்மரில் விகித அடிப்படையில் கொரோனா மரணங்கள் உலக...
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில், புதியதாக மேலும் 3,211...
சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு உரிய முறையிலான இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள், அவர்கள் உயிரிழக்கும்போது...
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 196 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதியதாக மேலும் 3,367 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக...
சென்னை: தமிழகத்தில் நேற்று 3,715 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில் சென்னையில் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,00,002 பேர் ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல் ஏராளமான தளர்வுகளை தமிழ்நாடு அரசு...
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக இன்று கோவையில் 474 பேர்...