மும்பை:
ஐபிஎல் தொடரில் டெல்லி - லக்னோ அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி...
சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது.
இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு...
டில்லி
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்
ரஷ்ய ராணுவப்படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர்...
சென்னை:
உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், போர் தொடர்பான வீண் குழப்பம்,...
சென்னை
கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலொசனை நடத்த உள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பவலை கட்டுப்படுத்த...
சென்னை:
பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் நடைபெறும் விழாவில்...
புதுடெல்லி :
டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நீட் முதுநிலை...
மும்பை:
விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி...
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை...
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன்...