Tag: CONGRESS

இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருகிறது : ராகுல் காந்தி

டில்லி இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது தனது மக்களவை தொகுதியான…

கடும் கட்டுப்பாட்டுக்கு இடையில் காஷ்மீரில் போட்டியிடும் காங்கிரஸ்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டி இடுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…

சாதிய தீண்டாமை ஒழிப்புக்காக கேரள கோவில்களில் போராடிய மகாத்மா காந்தி

கேரளா சென்ற மகாத்மா காந்தியிடமிருந்து, நம்பூதிரிகள் விலகியே இருந்ததும், அதற்கு தீண்டத்தகாத நபர்களை காந்தி தொட்டு, தன்னையே தீண்டத்தகாதவராக மாற்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்பியதுமே காரணம் என்றால்…

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று…

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு நிழுவையில் உள்ள காரணமாக…

புதிய கட்சி தொடங்கிய புதுவை முன்னாள் அமைச்சர்: நாராயணசாமி அரசுக்கு எதிராக கோஷம்

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

அக்டோபர் 2 ஆம் தேதி காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்துக் கொள்ளும் சோனியா ராகுல்

டில்லி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரையில் ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.…

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மன நல சிகிச்சை அளிக்க காங்கிரஸ் வேண்டுகோள்

சென்னை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு மனநல சிகிசை அளிக்க தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை செயல் தலைவர் முன்னா என்னும் கொவுஸ்மைதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

2021 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் கேரளா

கேரள மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், 2021ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதை…

காங்கிரஸ் உதவியுடன் வெற்றி பெற்ற அதிமுக: கேரள உள்ளாட்சி அமைப்பில் சாதனை

கேரள மாநிலம் பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான போட்டியில், அதிமுகவை சேர்ந்ந பிரவீணா என்கிற பெண், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பது, அம்மாநில அரசியலில்…