பிரியாணியில் கலப்படம் செய்யப்படுவதாக அவதூறு பரப்பிய 9 பேர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு…
கோவை உனகவம் ஒன்றில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்திருப்பதாகவும் அதை இந்துக்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.…