Tag: Coimbatore

பிரியாணியில் கலப்படம் செய்யப்படுவதாக அவதூறு பரப்பிய 9 பேர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு…

கோவை உனகவம் ஒன்றில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்திருப்பதாகவும் அதை இந்துக்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.…

போடாத சாலைக்கு ரூ. 1.98 கோடி பணம்… அதிமுக ஆட்சி ஊழலை விசாரிக்க வேண்டும் : அமமுக தலைவர் டிடிவி தினகரன்

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியும் அட்வான்ஸ் டேக்ஸாக மாறிய…

சாய்பாபா கோவில், கோவை

கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

சென்னை – கோவை வந்தே பாரத் : சேலத்திற்கு 3:25 மணி நேரத்தில் சென்றடையும் விரைவான தரைவழி போக்குவரத்து…

சென்னை முதல் கோவை வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார். ஏப்ரல் 9 முதல் வழக்கமான சேவை துவங்க உள்ளதை…

கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

கோவை: கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா, விசாரணையில் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியை வைத்து…

புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து…

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த…

சென்னை, கோவை, திருநெல்வேலி, நாகை உள்பட பல இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல், கோவை, திருநெல்வேலி, நாகை, சென்னை உள்பட பல இடங்களில் காலை முதல்…

“தென் இந்தியாவின் சீரடி” நாகசாயி மந்திர், கோவை

கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. தென் இந்தியாவின் முதல்…

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை

தன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது. மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான…

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது

கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட…