Tag: CM

பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

போராடும் விவசாயிகளையே தரகர்கள் என கொச்சைப்படுத்தும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17),…

நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக டில்லி முதல்வர் உண்ணாவிரதம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண்…

முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள் – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர்…

லவ் ஜிகாத் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…

 ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளிக்கவில்லை : தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் மத்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த…

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

முதல்வர், அமைச்சர், ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு வேலை : தேஜஸ்வி யாதவ்

பாட்னா முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப் போவதாகத் தேஜஸ்வி யாதவ தெரிவித்துள்ளார். பீகார் மாநில…

உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு

டேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி…

நீதிபதிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது விரைவில் நடவடிக்கை அஸ்வினி உபாத்தியாயா

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.…