சென்னை:
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.
அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர்...
சென்னை
இலங்கை நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 தமிழக மீனவர்கள் கடந்த 20-7-2022...
சென்னை
இன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகம் எங்கும் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகச் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன. அரசு மற்றும் அரசு...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச...
சண்டிகர்:
பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு சண்டிகாரில் இன்று எளிய முறையில் திருமணம் நடக்கிறது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கும் குருக் ஷேத்ராவைச் சேர்ந்த குருப்ரீத் கவுர் என்ற 32 வயது டாக்டருக்கும் இன்று...
இமாச்சலபிரதேசத்தில் பள்ளி பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து ஏற்பட்டத்தில் மாணாக்கர்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. பிரதமர்...
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி பல்வேறு...
திருச்சி: புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை ஜூன் 26-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த தகவலை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த...
சென்னை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு நேற்று முதல்வர் விருது வழங்கி உள்ளார்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்...
சென்னை
கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வரிடம் இருந்து மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் நாளை பெறுகிறார்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும்...