சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன என பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள...
சென்னை: அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரசு பள்ளிகளில்...
டெல்லி: முதன்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ஜோதியானது நாடு...
சென்னை: சிறப்பாக செயலாற்றி வரும் கோவை, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு...
சென்னை; கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி...
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு உரிய அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமயில் சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு...
சென்னை: தமிழகஅரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளதால், அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகஅரசு கடல்சுற்றுலா என்ற...
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்த நகை கடன்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5சவரன்...
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...
சிவகங்கை: தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில்...