சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 13ந்தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதான் எடப்பாடி...
சென்னை: மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மத்தியஅமைச்சரே பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்துள்ளது...
சென்னை: அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் என, அண்ணா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வரும், திராவிட முன்னற்றக் கழகத்தை...
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள் இன்று...
வேலூர்: இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் பல...
சென்னை:
தமிழகத்தில் புதிதாக அரியலூரில் தொடங்கப்பட உள்ள மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 11 புதிய மருத்துவக்...
சென்னை:
தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த ஊரில்...
சேலம்:
தமிழக ஊரகப்பகுதிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளா வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
சேலம் மாவட்டம்...
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது....
வேலூர்:
தமிழகத்தின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் இன்று உதயமாகி உள்ளது. அதன் நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை...