சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு மக்களுக்குத் தடை
சென்னை மிக்ஜம் புயல் அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.மிக்ஜம் புயல்…